நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பொதுசன தொடர்புகள் அதிகாரி சமீர மனஹர பதவி விலகுவதாக அமைச்சருக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து தான் குற்றமிளைக்காதவர் என நிரூபனமாகும் வரை தான் வகிக்கும் பொதுசன அதிகாரி பதவியை இராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போதைப்பொருள் குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப்பட்டு கைது செய்துள்ளமையானது அரசியல் சூழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM