கேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் நால்வர் கைது - படங்கள் இணைப்பு

Published By: Digital Desk 7

08 Aug, 2017 | 11:51 AM
image

பொலிஸாரும் மதுவரித்திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இரு வேறுபகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

டிக்கோயா நகரப்பகுதியில் கேரள கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த போது ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, திம்புள்ள பிரதேசத்தில் வைத்து வெயாங்கொட பகுதியிலிருந்து நுவரெலியா சென்ற வேன் ஒன்றிலிருந்து பாவனைக்காக வைத்திருந்த ஒருத்தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 75000 மில்லி கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46