அங்கவீனமான முன்னாள் இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் 

Published By: Priyatharshan

08 Aug, 2017 | 10:45 AM
image

அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்களைக்கொண்ட “இராணுவ வீரர்களின் உரிமையை வென்றெடுக்கும் தேசிய படையணி” யானது இதுவரை தமது கோரிக்கைகளுக்கு  தீர்வுகிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்டப் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்று தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக அவ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் இன்று காலை முதல் காலிமுகத்திடலுக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து, ஜனாதிபதி செயலகம் வரை, கலகம் அடக்கும் காவல்துறை பிரிவினர், நிறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வீதியடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38