மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது நுளம்புகள் பரவக் கூடிய 7 38 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையில் சுமார் 1200 பேர் ஈடுபடுத்தப்பட்டதாகவும் மே லும் தெரிவித்தனர். இதே வேளை டெங்கு பரவும் இடங்களாக மேல், மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட் டினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM