திருகோணமலை நகர சபை எல்லைக்குட்பட்ட அன்புவெளிபுரம் இந்து மயானத்தின் மதில் ஓரமாகவும், மயானத்திற்குள்ளும் அடையாளம் காணமுடியாதவாறு சில நாசகாரிகள் குப்பை கூளங்கள் மற்றும், இறந்த மிருகங்களின் மாமிசக்கழிவுகள் என்பவற்றைக் கொண்டுவந்துகொட்டி செல்வதாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் இம் மயான வீதியூடாக தினமும் செல்லமுடியாதவாறு துர்நாற்றம் வீசுவதாகவும் அருகில் வசிப்போர் அசௌகரியப்படுவதாகவும் கவலை கொள்கின்றனர்.
இரவு நேரங்களிலும் மற்றும் அதிகாலை வேளையிலும் அடையாளம் காணமுடியாதவாறு நாசகாரிகள் கழிவுப்பொருட்கள் பைகளில் கட்டிக்கொண்டுவந்து இப்பகுதிகளில் வீசிவிட்டுசெல்வதாகவும் கூறும் பொதுமக்கள் இதனை கட்டுப்படுத்த உரிய பகுதியினர் நடவடிக்கை மேற்கொண்டு அன்புவெளிபுரம் மயான சுற்றுவட்டத்தினை சுத்தமாக பேண நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமெனவும் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM