இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபை தேர்தல்களை பிற்போடுவதற்கான 20 ஆம் திருத்தச்சட்டத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அந்தவகையில் மாகாண சபைத் தேர்தல்கள் 2019 ஆம் ஆண்டே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 154 ஈ உறுப்புரையினை மாற்றி 20 ஆம் திருத்தத்திற்கான மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கும் மாகாண சபைகளை கலைப்பதற்கான திகதி வரையறைகளை நிர்ணயிப்பது தொடர்பிலும் 20 ஆம் சட்ட திருத்தத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல்கள் கால தாமதப்படுத்தப்படுகின்ற நிலையில் தற்போது மாகாண சபை தேர்தல்களும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM