குளத்தில் நீராடச்சென்ற கொழும்பு மாநாகரசபை ஊழியர் பலி

Published By: Priyatharshan

07 Aug, 2017 | 09:39 PM
image

பொலன்னறுவை, மின்னேரிய குளத்தில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கடவத்தைப் பிரதேசத்தைச் சேர்ச்த கொழும்பு மாநகர சபை ஊழியரெனவும் இரு பிள்ளைகளின் தந்தையெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

நண்பர்கள் சிலருடன் நீராட சென்றபோதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவதினம் அவருடன் இணைந்து மேலும் 3 பேர் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அதில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த குறித்த நபரின் சடலம் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீனவர்கள் சிலரால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58