தெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து வழமைக்கு

Published By: Robert

07 Aug, 2017 | 04:52 PM
image

தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவைக்கும் கொட்டாவைக்கும் இடையிலான வாகன போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

கஹதுடுவைக்கும் கொட்டாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று மாலை லொறியொன்று தடம்புரண்டதனால் வீதியின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.

மாத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த வாகனங்கள் கஹதுடுவ பிரவேசத்தின் ஊடாக வெளியேற்றப்பட்டது. 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு குறித்த லொறி அகற்றப்பட்டு தெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41