அக்கறைப்பற்று பிரதேசத்தில் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் காரொன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
குறித்த சிறுவன் அருகிலுள்ள விற்பனை நிலையத்துக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் சேர்ந்து குறித்த சிறுவனை தேடியும் கிடைக்காமையினால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந் நிலையில் வீட்டுக்கருகில் இருந்த காரொன்றினுள் இருந்து குறித்த சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளான்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றிற்குள் சென்று கதவுகளை பூட்டியுள்ள நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்துருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM