காணாமல் தேடப்பட்ட சிறுவன் காரினுள் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 7

07 Aug, 2017 | 04:06 PM
image

அக்கறைப்பற்று பிரதேசத்தில் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் காரொன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் அருகிலுள்ள விற்பனை நிலையத்துக்கு சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் சேர்ந்து குறித்த சிறுவனை தேடியும் கிடைக்காமையினால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந் நிலையில் வீட்டுக்கருகில் இருந்த காரொன்றினுள் இருந்து குறித்த சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளான்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றிற்குள் சென்று கதவுகளை பூட்டியுள்ள நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்துருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21