மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும்

Published By: Robert

07 Aug, 2017 | 01:53 PM
image

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழைக்காலநிலை ஓரளவு அதிகரிக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Image result for மழை   virakesari

நாட்டின் ஊடாக விசேடமாக மத்திய மலைப்பிரசேத்திலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மேற்கு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். மேற்கு சப்ரகமுவ,  மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சில பிரதேசங்களில் குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, கண்டி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32