இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ஒரு இளைஞன் ஒரு வினோத நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
லியாம் டெர்பிஷைர்(17) என்ற அந்த இளைஞனுக்கு ஹைப்போவெண்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற விசித்திர நோய் தாக்கியுள்ளது. இதனால் அவர் பிறந்தது முதலே பல அவதிகளை அனுபவித்து வந்துள்ளார். முக்கியமாக இவரால் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூங்க முடியாது.
அப்படி தூங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலும் நின்றுவிடும். மேலும் இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டு, இரத்தக் கொதிப்பு ஏற்படும் என்பதுதான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது. உலகில் மொத்தம் 1500 நபர்களுக்கு மட்டுமே இந்த நோய் தாக்கியுள்ளது.
எனவே, தகுந்த பாதுகாப்பு சாதனங்களை பொருத்திக் கொண்ட பின்புதான் உறங்க செல்கிறார் லியாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM