நோயாளியான யுவதி மீது வைத்தியர் தாக்குதல் : மட்டு வைத்தியசாலையில் சம்பவம்

Published By: Priyatharshan

05 Aug, 2017 | 02:24 PM
image

பல்வலியால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் தனது தாயுடன் பல் பிடுங்குவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை காலை வேளையில் சென்றுள்ளார்.

அப்போது குறித்த யுவதி வலியால் அழ, தாய் உள்ளே செல்லமுடியாது என கூறியதை அடுத்து தாய் வெளியே நின்றுள்ளார். வலியால் அழுத அந்த பெண்ணிற்கு கடமையில் இருந்த பெண் வைத்தியர் கன்னத்தில் அறைந்துள்ளார் . இதை பின்பு அழுதவாறு தாயிடம் குறித்த பெண் நோயாளி கூறியுள்ளார். இது தொடர்பில் தாய் கூறுகையில்,

நாங்கள் கிராமத்திலிருந்து வருகிறோம் , இங்கே ஒழுங்கான முறையில் சிகிச்சை பெற்றுகொள்வதற்காக தான் இவ்வளவு தூரம் வந்தோம். இவர்கள் இப்படி செய்துவிட்டார்கள். இதை நாம் யாரிடம் கேட்பது என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. என கவலையுடன் தெரிவித்தார். குறித்த நோயாளியிடம் கேட்டபோது தான் வலி தாங்க முடியாமல் அழ வைத்தியர் தனது கன்னத்தில் அறைந்ததை கூறினார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31