இந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 4–0 என முன்னிலையில் உள்ளது.
மெல்போர்னில் நடைபெற்ற 3-ஆவது போட்டியில் ஆஸி. வெற்றி பெற மெக்ஸ் வெல் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 96 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததால் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற நான்காவது போட்டியில் ஆஸி. 348 ஓட்டங்களைக் குவிக்க மெக்ஸ்வெல் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 20 பந்தில் 41 ஓட்டங்களைக் சேர்த்தார். இந்தப் போட்டியில் அவர் 13 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அந்த வலியுடன் அவர் விளையாடினார்.
அத்துடன் பந்து வீச அழைக்கப்பட்ட அவரால் முழுத் தகுதியுடன் பந்து வீச முடியவில்லை. அவருக்குப் பதிலாக ஷேன் மார்ஷ் களத்தடுப்பில் ஈடுபட்டார். இதனால் நாளை நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM