நோர்வே நிபுணவர்களினால் உமா ஓயா வேலைத் திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி உமா ஓயா திட்டத்தினால் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதையடுத்து பண்டாரவளை வாழ் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து உமா ஓயா வேலைத்திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நோர்வே அரசாங்கத்தின் நிபுணர்கள் குழுவொன்று ஆகஸ்ட் மாதத்தில் வரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே நோர்வே நிபுணவர்களினால் உமா ஓயா வேலைத் திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM