சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 படகுகள் பறிமுதல் : மட்டுவில் சம்பவம்

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 02:09 PM
image

சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகப்படும்  5 படகுகளை இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் வைத்து இலங்கை கடற் படையினர் கைப்பற்றியுள்ளனர் .

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு வாவியும் கடலும் சங்கமிக்கும் இடமான ஆத்துவாய் என அழைக்கப்படும் இடத்தில் வைத்தே குறித்த 5 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகில் சட்ட விரோதமான  சுருக்கு வலை இருந்த சந்தேகத்திலேயே இந்த படகுகளையும் தொழிலாளர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இது தொடர்பாக மட்டக்களப்பு கடற்தொழில் திணைக்களத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, 

குறித்த சம்பவம் தொடர்பாக கடற்படை 5 படகுகளை கைப்பறியுள்ளதாகவும் தங்களது அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்றுள்ளதாவும் தெரிவித்துள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38