சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகப்படும் 5 படகுகளை இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் வைத்து இலங்கை கடற் படையினர் கைப்பற்றியுள்ளனர் .
இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு வாவியும் கடலும் சங்கமிக்கும் இடமான ஆத்துவாய் என அழைக்கப்படும் இடத்தில் வைத்தே குறித்த 5 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் சட்ட விரோதமான சுருக்கு வலை இருந்த சந்தேகத்திலேயே இந்த படகுகளையும் தொழிலாளர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இது தொடர்பாக மட்டக்களப்பு கடற்தொழில் திணைக்களத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது,
குறித்த சம்பவம் தொடர்பாக கடற்படை 5 படகுகளை கைப்பறியுள்ளதாகவும் தங்களது அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்றுள்ளதாவும் தெரிவித்துள்ளனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM