பாடசாலையில் மின்விசிறி கழன்று வீழுந்ததில் இரு மாணவர்கள் காயம் 

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 05:50 AM
image

சென்னையிலுள்ள அரச ஆரம்பப் பாடசாலையொன்றில் மின்விசிறியொன்று கழன்று விழுந்ததில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முதலாம் வகுப்பு மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் அமைந்துள்ள மாநகராட்சி பாடசாலையில் சுமார் 200 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

குறித்த பாடசாலையில் சுமார் 20 மாணவர்கள் இருந்த முதலாம் வகுப்பு அறையில் மின்விசிறி கழன்று விழுந்துள்ளது. இதனால் இரு மாணவர்கள் மாத்திரம் காயமடைந்த போதிலுமு; ஏனைய மாணவர்கள் தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளனர்.

சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கைகள் வெட்டியதாலேயே மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47