சென்னையிலுள்ள அரச ஆரம்பப் பாடசாலையொன்றில் மின்விசிறியொன்று கழன்று விழுந்ததில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முதலாம் வகுப்பு மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் அமைந்துள்ள மாநகராட்சி பாடசாலையில் சுமார் 200 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
குறித்த பாடசாலையில் சுமார் 20 மாணவர்கள் இருந்த முதலாம் வகுப்பு அறையில் மின்விசிறி கழன்று விழுந்துள்ளது. இதனால் இரு மாணவர்கள் மாத்திரம் காயமடைந்த போதிலுமு; ஏனைய மாணவர்கள் தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளனர்.
சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கைகள் வெட்டியதாலேயே மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM