மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தரும் நோயாளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் நாளான நேற்று வரை 350 நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இம் மாதம் முதலாம் திகதி முதல் மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையில் இலவச வைத்திய சேவை வழங்கப்படுகிறது.
முதலாவது நாள் சிகிச்சைகளுக்காக வருகை தந்த வெளி நோயாளர்கள் எண்ணிக்கை 186 ஆக இருந்துள்ள நிலையில் நேற்று முதல் வெளி நோயாளர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
வைத்தியசாலையின் முதலாவது பணிப்பாளர் குழு கூட்டமானது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM