100 டெஸ்ட் போட்டிகளை கடந்த ஊடகவியலாளருக்கு கௌரவம்

Published By: Priyatharshan

03 Aug, 2017 | 05:30 PM
image

100 டெஸ்ட் போட்டிகளுக்கு செய்தி சேகரித்த இந்தியாவின் விஸ்டன் சஞ்சிகை விளையாட்டுத்துறை ஊடகவியலாளருக்கு கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

இதன்போதே இந்த கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் விஸ்டன் சஞ்சிகையின் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் கௌஷிக், 100 டெஸ்ட் போட்டிகளை செய்தியாக எழுதியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வீரர்கள் கையொப்பமிட்ட ஜேர்சியொன்றை அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய ஊடகவியலாளரை இலங்கை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்களும் கௌரவித்து அவருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கி வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59