(ஆர்.யசி)
அமைச்சர் ரவி கருணாநாயக்கா தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் இருந்துகொண்டு கருத்து தெரிவிக்க முடியாது. எமது கட்சியின் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நாம் விவாதிக்க முடியும் எதிர்வீட்டு பிரச்சினையில் நாம் எவ்வாறு தலையீடுவது என அமைச்சர் பைசர் முஸ்தபா கேள்வி எழுப்பினார். இந்த அரசாங்கத்தில் மாத்திரமல்ல சகல அரசாங்கத்திலும் கள்ளர்கள் இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM