சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சைட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் நேற்று மாலை ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக கையெழுத்து வேட்டை ஒன்றை அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
“இலவச கல்வியை இல்லாதொழிக்கும்” “நோயாளிகளை ஆபத்தில் தள்ளும்” எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
இக் கையெழுத்து வேட்டையில் பத்தாயிரம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும் என தோட்ட தொழிற்சங்க ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.
மேலும் மக்கள் மகஜர் ஒன்றை தயாரித்து சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களை ஜனாதிபதி பிரதமர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM