யாழ்ப்பாணம் கொக்குவில் நந்தாவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 10 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரு பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த இருவரும் நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அவர்கள் இருவரையும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர்களை எதிர்வரும் 10 ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM