வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கை

Published By: Digital Desk 7

02 Aug, 2017 | 12:37 PM
image

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் கறுப்புப்பட்டியணிந்து இன்று காலை முதல் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடும்படி தொழிற்சங்கங்கள் பல இணைந்து தேசிய எதிர்ப்புப் போரட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர்.

இப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே நுவரெலியா மாவட்ட வைத்தியர்கள் கைகளில் கறுப்புப்பட்டி அணிந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

டிக்கோயா, நுவரெலியா, லிந்துலை, கொட்டகலை, மஸ்கெலியா மற்றும் நானுஓயா ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47