கட்டுநாயக்க விமான நிலையத்தில் வல்லப்பட்டைகளைக் கடத்த முற்பட்ட நபர் ஒருவரை விமானநிலைய சுங்கப்பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தினூடக 8 கிலோ 400கிராம் வல்லப்பட்டைகளை கடத்த முட்பட்ட 27 வயதுடைய இளைஞரையே கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகளின் பெறுமதி 5 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவென சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.
வல்லப்பட்டையுடன் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 56 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM