யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம் : 30 வயதுடை நபர் கைது 

Published By: Priyatharshan

31 Jul, 2017 | 11:38 AM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வட்டுவான் பிரதேசத்திலுள்ள வீட்டில் இருந்த 17 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த 30 வயதுடைய நபரொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள  யுவதியின் வீட்டில்  சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் தந்தையாரை தேடி ஒருவர் கூப்பிடும் சத்தம் கேட்டு வீட்டின் வெளிவாசலிற்கு சென்ற யுவதி தந்தையார் வீட்டில் இல்லை என தகவல் தெரிவித்த நிலையில், குறித்த நபர் யுவதியை திடீரென கையைப்பிடித்து இழுத்து பாலியல் துஷ்பிரயோகத்தற்கு முயற்சித்துள்ள நிலையில் யுவதி கத்தி கூச்சலிட்டதையடுத்து குறித்த நபர் யுவதியை விட்டுவிட்டு தப்பி ஒடியுள்ளார்.

இதையடுத்து குறித்த யுவதி பெற்றோரின் துணையுடன் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50