பொலிஸார் மீது வாள்வெட்டு : யாழில் பதற்றம், இரு பொலிஸார் வைத்தியசாலையில்

Published By: Robert

06 Aug, 2017 | 04:32 PM
image

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது இனந்தெரியாத குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for யாழில் வாள்வெட்டு virakesari

 

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பொற்பதி பகுதியில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலை உருவாகியிருந்தது.

10 க்கும் மேற்பட்டவர்களைக்கொண்ட குழு ஒன்றே மோட்டார் சைக்கிள்களில் வந்து பொலிஸார் மீது வாள்வெட்டை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02