யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது இனந்தெரியாத குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பொற்பதி பகுதியில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலை உருவாகியிருந்தது.
10 க்கும் மேற்பட்டவர்களைக்கொண்ட குழு ஒன்றே மோட்டார் சைக்கிள்களில் வந்து பொலிஸார் மீது வாள்வெட்டை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM