பருவநிலை மாற்றம் காரணமாக 2015ஆம் ஆண்டு தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இருந்துள்ளது.
உலகில் வெப்பம் பதிவு செய்ய தொடங்கிய 1880 ஆம் ஆண்டுக்கு பிறகு 2015ஆம் ஆண்டில் தான் புவியில் அதிக வெப்பம் உணரப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமியில் காபனீர் ஒட்சைட் மற்றும் மனிதனால் சுற்றுப்புறத்தில் கலக்கும் மாசுக்கள் போன்றவற்றால் 136 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்ப நிலை பதிவானதாக கூறப்படுகிறது.
எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM