நகர்சேர் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

Published By: Priyatharshan

30 Jul, 2017 | 08:05 AM
image

கொழும்பு கோட்டையிருந்து கண்டி நோக்கிச் செல்லும் நகர்சேர் ரயில்களின் சேவை நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த நேர மாற்றங்கள் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நேர மாற்றத்தின் பிரகாரம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் குறித்த நேர மாற்ற அட்டவணை அமுல்படுத்தப்படுமென அத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வழமையாகவுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் கொழும்பு கோட்டையிருந்து வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் பிற்பகல் 5.20 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் இல.1033 என்ற நகர்சேர் ரயில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் பிற்பகல் 2.20 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்குமெனவும் குறித்த ரயில் மாலை 5.26 மணிக்கு கண்டியை சென்றடையுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36