இலங்கை சாரணர் சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு தொகை குடிநீர் போத்தல்கள் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தில் வைத்து நேற்று அபிவிருத்தி உத்தியோகத்தர் தனராஜிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சர்வதேச சாரண ஆணையாளர் ஜனபிரித் பெர்னாண்டோ மற்றும் மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர்களில் ஒருவரான ஆ.பொன்னையா, ஜனாதிபதி சாரணன் வ.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM