பதுளை திக்­ஹா­ராவ பகு­தியில் 100 குடும்­பங்கள் வெளி­யேற்றம்

Published By: Priyatharshan

29 Jul, 2017 | 12:56 AM
image

மழை­வீழ்ச்சி அதி­க­மாக பதி­வான கார­ணத்­தினால் பதுளை திக்­ஹா­ரவ பகு­தியில் நிலத்­தா­ழி­றக்க அபாயம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்­ப்­புக்கள் உள்ள கார­ணத்­தினால் அப்­ப­கு­தியில் வசித்த 100 குடும்­பங்கள் தற்­கா­லி­க­மாக வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் பேச்­சாளர் பிரதீப் கொடிப்­பிலி தெரி­வித்தார்.

உமா ஓயா திட்­டத்தின் கார­ண­மாக மேற்­கு­றிப்­பிட்ட பகு­தியில் நீர் வழிந்து ஓட ஆரம்­பித்­துள்­ளது. 

இந்­நீரின் அளவு அதி­க­மான கார­ணத்­தி­னா­லேயே நிலம் தாழி­றங்கும் அபா­யம் காணப்­ப­டு­கின்ற பகு­தியில் வாழும் குடும்­பங்­களை அகற்ற அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தீர்­மா­னித்­துள்­ளது.

 இவ்­வாறு வெளி­யேற்­றப்­பட்ட குடும்­பங்கள் பண்­டா­ர­வளை, பிந்து­னு­வெவ பகு­தி­யி­லுள்ள இளைஞர் படை­ய­ணியின் பயிற்சி தளத்தில் தற்­கா­லி­க­மாக தஞ்சம் புகுந்­துள்­ளன.

 இதனால் கொழும்பு – பதுளை பிர­தான வீதியும் திக்­ஹா­ராவ பகு­தியும் நேற்­று மாலை வேளையில் ஒரு மணித்­தி­யா­ல­மாக மூடி வைக்­கப்­பட்­டி­ருந்து பின்னர் போக்­குவ­ரத்­துக்­காக திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் 5 மாதங்­களின் பின் னர் பதுளை, பண்­டா­ர­வளை ஆகிய பகுதிகளுக்கு மழைவீழ்ச்சி பெருமள வில் பதிவாகியுள்ளதாக நேற்றைய தினம் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பி டத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17