யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதியொருவர் நேற்றைய தினம் தப்பியோடியுள்ளார். யாழ்.நீதிவான் நீதிமன் றத்திற்கு வழக்கொன்றிற்காக சிறைக்காவலர்களால் அழைத்துவரப்பட்ட கைதியொருவரே தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்ட வேளையிலேயே அவர் தப்பியோடியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபரை கைதுசெய்வதற்கான முயற்சிகளை சிறைக்காவலர்கள் மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகி றது.
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவா னால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப் பட்ட கைதியொருவரே நீதிமன்ற வளாகத் திலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM