மன்னார் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை 9 மணிநேர நீர் வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதோடு ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்ட்டத் தின் ஐந்தாம் கட்டத்தின் கீழுள்ள நீர் குழாய் பிரதான நீர் குழாயுடன் இணைக்கப்படுவதால் மேற்குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM