பசுமாடு ஏற்றிச்சென்ற லொறியுடன் ஒருவர் கைது 

Published By: Priyatharshan

27 Jul, 2017 | 05:17 PM
image

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பசுமாடு ஒன்றை ஏற்றிச்சென்ற லொறியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஹட்டன் வெலிஓயா கீழ் பிரிவு தோட்டத்திலிருந்து வெலிஓயா மேல்பிரிவிற்கு கொண்டு செல்கையிலேயே இன்று மதியம்  லொறியுடன் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பசுமாட்டை வளர்ப்பதற்காக  தான் கொண்டு சென்றதாக சந்தேக நபர் தெரிவித்ததாகவும் அனுமதியின்றி கொண்டு சென்ற லொறி மற்றும் பசுமாட்டை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேகநபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38