(ஆர்.யசி)
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் இலங்கைக்கு மிகப்பெரிய நெருக்கடியாகும். சர்வதேசத்தினால் எம்மை நிராகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகவே உண்மைகளை விரைவாக கண்டறிந்து குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக தெரிவித்தார். அடுத்த மாதம் 2ஆம் திகதி அமைச்சர் ரவி கருணாநாயக விசாரணைக்கு செல்வார். அதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM