கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

Published By: Digital Desk 7

27 Jul, 2017 | 12:40 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோமடியாமடு வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரை  இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து 3  கசிப்பு பெரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்திகான உபகரணங்கள் மீட்டகப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார்  தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் அதிகாலை 2 மணியளவில் குறித்த வயல்பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரையம் கைது செய்ததுடன் வடிக்கப்பட்ட கசிப்புக்கள் மற்றும் கசிப்பு உற்பத்திகான உபகரணங்களை  மீட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38