மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோமடியாமடு வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து 3 கசிப்பு பெரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்திகான உபகரணங்கள் மீட்டகப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் அதிகாலை 2 மணியளவில் குறித்த வயல்பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரையம் கைது செய்ததுடன் வடிக்கப்பட்ட கசிப்புக்கள் மற்றும் கசிப்பு உற்பத்திகான உபகரணங்களை மீட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM