எம்பிலிபிடிய சுஹதிபுர புதிய நகர் பிரதேசத்தில் ஒருவர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகவே இக் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர் எம்பிலிப்பிடியவை சேர்ந்த 58 வயது நிரம்பியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் மேற்கொண்ட நபரை எம்பிலிப்பிடிய பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM