எம்பிலிபிடியவில் ஒருவர் படுகொலை

Published By: Digital Desk 7

26 Jul, 2017 | 05:20 PM
image

 எம்பிலிபிடிய சுஹதிபுர புதிய நகர் பிரதேசத்தில் ஒருவர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகவே இக் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர் எம்பிலிப்பிடியவை சேர்ந்த 58 வயது நிரம்பியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் மேற்கொண்ட நபரை எம்பிலிப்பிடிய பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19