பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தொடர்பில் பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிவிப்பால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தொடர்பில் விடுத்த அறிவிப்பில் சில முரண்பாடுகள் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க எம்.பியும் தினேஷ் குணவர்தன எம்.பி.யும் தெரிவித்ததையடுத்து பாராளுமன்றில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் சபை நடவடிக்கைகள் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM