முன்னாள் ஜனாதிபதியின் மகனும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை பாராளுமன்றில் இணைந்து 40 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாமல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“இலங்கை பாராளுமன்றில் இணைந்து 40 வருடங்கள் நிறைவடைந்தமைக்கு நான் வாழ்த்துகின்றேன். அரசியல் ரீதியாக கருத்து வேறுப்பாடுகள் இருந்தாலும் அரசியல் உலகில் மைல்கல்லை எட்டிய பிரதமர் ரணிலுக்கு கௌரவமளிக்க கடமைப்பட்டுள்ளதாக“ நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM