எரிபொருள் விலை நிர்ணயம் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை

Published By: Priyatharshan

20 Jan, 2016 | 04:44 PM
image

(எஸ்.கணேசன்)

பெற்றோல்,  டீசல்  புதிய விலைகள்  நிர்ணயம் தொடர்பாக  நேற்றும் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை  என்று  அமைச்சரொருவர்   வீரகேசரி இணையத்தளத்துக்குத்  தெரிவித்தார். 

இதேவேளை,  பிரதமர்  பொருளாதார  மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக சுவிற்ஸர்லாந்து   சென்றுள்ளதால்   இந்த விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலே  ஆராயப்படவுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார். 

மசகு எண்ணெயின் விலை  உலக  சந்தையில்  12  வருடங்களின்  பின்னர்  ஒரு  பெரல்  29 அமெரிக்க  டொலர்களாக  குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10