வெளிநாட்டு மோகத்தால் பணத்தை பறிகொடுத்த மக்கள் : சந்தேகநபர் கைது.!

Published By: Robert

25 Jul, 2017 | 10:12 AM
image

வெளி­நாட்டில் வேலை­வாய்ப்பு பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி இரு நபர்­க­ளிடம் 22  இலட்­சத்து 78 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்து தலை­ம­றை­வாக வாழ்ந்து வந்த  பெண்­ணொ­ரு­வரை கலஹா பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

இரத்­தி­ன­புரி பகு­தியைச் சேர்ந்த குறித்தப் பெண்,  ஒரு நப­ரிடம் 16 இலட்­சத்து 53 ஆயிரம் ரூபாவும் மேலு­மொ­ரு­வ­ரிடம்  6 இலட்­சத்து 25 ஆயிரம் ரூபா­வையும் பெற்று மோசடி செய்­துள்ளார். 

அத்­துடன் பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பித்­துக்­கொள்­வ­தற்­காக கலஹா பொலிஸ் பிரி­விக்­குட்­பட்ட மஸ்­கொள்ள பிர­தே­சத்தில் வீடொன்­றைப்­பெற்று  அங்கு மாந்­தி­ரீகம் மூலம் தீராத நோய்­களை குண­மாக்­கு­வ­தாக கூறி ஏமாற்று வேளை­களில் ஈடுபட்­டு­ வந்­துள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ள­து.

இந் நிலையில் சந்­தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சிய தகவல் ஒன்­றை­ய­டுத்து நேற்­று­முன்­தினம் குறித்த பெண் பொலி­ஸா­ரினால் கைது செய் யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணை களை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14