இலங்கைக்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகளுடன் இந்தியாவில் ஒருவர் கைது

Published By: Priyatharshan

24 Jul, 2017 | 04:52 PM
image

இலங்கைக்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகளுடன் நபரொருவர் இந்திய குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த  இருந்த ( இந்திய ரூபா)  5 இலட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை இராமநாதபுரத்தில் வைத்து ஒருங்கிணைந்த குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துடன் லொறிச் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட லொறிச் சாரதியிடம் ஒருங்கிணைந்த குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21