இலங்கைக்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகளுடன் நபரொருவர் இந்திய குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ( இந்திய ரூபா) 5 இலட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை இராமநாதபுரத்தில் வைத்து ஒருங்கிணைந்த குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துடன் லொறிச் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட லொறிச் சாரதியிடம் ஒருங்கிணைந்த குற்றவியல் நுண்ணறிவுப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM