(ஆர்.யசி)
கொழும்பின் குப்பை பிரச்சினையை தெளிவான வேலைத்திட்டத்துடன் முன்னெடுத்து தீர்வு காணவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தி தொடர்ந்தும் குப்பைகளை அகற்றமுடியாது. எனவே மக்கள் சிந்திக்கவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM