லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Published By: Robert

23 Jul, 2017 | 01:25 PM
image

நுவரெலியா மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம் குறைந்து காணப்பட்ட போதிலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்களினால் டெங்கு நோய் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலை நிர்வாக பிரிவினர், லிந்துலை பொலிஸார், விடியல் அமைப்பின் உறுப்பினர்கள், கொட்டகலை தாதிமார் பயிற்சி நிலையத்தின் மாணவிகள் ஆகியோர் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணியில் ஈடுப்பட்டனர்.

டெங்கு நோய் பரவும் இடங்களை இணங்கண்டு துப்பரவு செய்ததுடன், டெங்கு குடம்பிகள் காணப்படும் இடங்களையும் அழித்து அப்புறப்படுத்தினர். இந்த சிரமதான பணியில் சுமார் 50ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02