வலான குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பம்பலப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது நடமாடும் விபச்சார நிலையமொன்று சிக்கியது.
பம்பலபிட்டி, காலி வீதி பாலத்திற்கு அருகிலேயே இந் நடமாடும் விபச்சார நிலையம் பம்பலபிட்டி பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன் போது விபசாரத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் விபசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM