மொனராகலை அலியாவத்தை வனப்பிரதேசத்தில் நேற்று திடீரென தீ பரவியுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவத்துள்ளனர்.
தீ அணைப்பு பிரிவனர் இராணுவ அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், மற்றும் வன பாதுகாப்பு துறையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் வனப்பகுதி பாரியளவு தீக்கிறையாகி உள்ளது என்றும் ரத்தொடை, உதலியாவ வனப்பகுதியில் தற்போது தீ பரவியுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM