பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் இன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைபர் பக்துன்கவா மாகாண அரசினால் நடத்தப்படும் குறித்த பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்கள் தாங்கிய 3 பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM