சவுதி இளவரசர் ஒருவர் பல ஆடவர்களை கொடூரமாக இரத்தம் கசியும் அளவிற்கு தாக்குவது போன்றும் சிலரை துப்பாக்கி முனையில் மிரட்டுவது மற்றும் பெண்களை முறைகேடாக நடத்துவது போன்ற வீடியோ காட்சி இணையத் தளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில் அவரை அந்நாட்டு அரசரின் ஆணையின் படி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீடியோ காட்சியை பார்த்த பின்னரே சவுதி அரசர் உடனடியாக “பின் அப்துல்லாஸ் பின் முஸத் பின் சவுத் பின் அப்துல்லாஸ் அல சவுத்ஸ்” என்ற குறிப்பிட்ட இளவரசரை கைது செய்யுமாறு ஆணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM