இரவு வேளையில் தனது குடிசையின் பின்பக்கமாக இயற்கைக் கடனைக் கழிக்கச் சென்ற 10 வயது சிறுமியொருவர் சிங்கமொன்றால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்த சம்பவம் சிம்பாப்வேயின் பின்தங்கிய கிராமப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிரேட்ஸி பிராந்தியத்தில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
அந்த சிறுமியை சிங்கம் புதருக்குள் இழுத்துச் செல்வதை அவரது அத்தையான மிட்செல் முசெனி அவதானித்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியின் சடலம் அந்த வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM