கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் மாத்திரம் 4,000 யாசகர்கள் உள்ளனர் எனவும் அதிகமானோர் மோசடிகளில் ஈடுபடவே இவ்வாறு செயற்படுவதாக பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. 660 பேர் மட்டுமே உண்மையான யாசகர்களாக இருப்பதாகவும் அந்த கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண நகர அபிவிருத்தி மற்றும் பாரிய நகர அமைச்சின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தகவலின் பிரகாரம் தெரிவிப்பதானது, கொழும்பு நகரசபை பிரதேசத்தில் மாத்திரம் நான்கு ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் யாசகர்கள் உள்ளதாகவும் இவர்களை அகற்றுவதில் பாரிய சிரமம் உள்ளதாவும் கூறியுள்ளது. இந்த யாசகர்களில் பெரும்பான்மையானவர்கள் போலியாக செயற்படுவதாக கூறப்படுகின்றது.
இவர்களை வழிநடத்துவதற்கென சிலர் இருக்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. யாசகர் போல தொழில்புரிவோர், கொள்ளை மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அந்த கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM