எம்.எம்.மின்ஹாஜ்
பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு காரியாலயம் இன்று அலரி மாளிகைக்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் அரச நிறுவனங்களில் குறைப்பாடுகள் தொடர்பிலும் பொது மக்களின் பிரச்சினைகள் குறித்தும் முறைப்பாடு செய்ய முடியும்.
பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு காரியாலயத்தை முன்னாள் அமைச்சர் ரோஸி சேனாநாயக்க திறந்து வைத்தார். அத்துடன் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.
இந்த காரியாலயத்தின் ஊடாக பொது மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளை செய்ய முடியும். மேலும் அரச நிறுவனங்களில் நிகழும் ஊழல் மோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகளையும் வழங்கலாம். இதற்கான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM