மக்கள் தொடர்பாடல் பிரிவு காரியாலயம் திறப்பு

Published By: Raam

20 Jul, 2017 | 08:13 PM
image

எம்.எம்.மின்ஹாஜ்

பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு காரியாலயம் இன்று அலரி மாளிகைக்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் அரச நிறுவனங்களில் குறைப்பாடுகள் தொடர்பிலும் பொது மக்களின் பிரச்சினைகள் குறித்தும் முறைப்பாடு செய்ய முடியும்.

பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு காரியாலயத்தை முன்னாள் அமைச்சர் ரோஸி சேனாநாயக்க திறந்து வைத்தார். அத்துடன் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

இந்த காரியாலயத்தின் ஊடாக பொது மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளை செய்ய முடியும். மேலும் அரச நிறுவனங்களில் நிகழும் ஊழல் மோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகளையும் வழங்கலாம். இதற்கான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27