என்.சி. போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது : பொகவந்தலாவில் சம்பவம்

Published By: Robert

20 Jul, 2017 | 03:06 PM
image

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ நகரிலிருந்து என்.சி. எனும் போதை பொருள் 25 சிறிய டின்களை கொண்டு செல்ல முற்பட்ட  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ நகரிலிருந்து தோட்டப்பகுதிக்கு இரவு 9.00 மணியளவில் மிகவும் சூட்சமமான முறையில் எடுத்து செல்ல முற்பட்ட போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் இன்று பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், எதிர்வரும் 25ம் திகதி குறித்த இரு சந்தேக நபர்களை ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து என்.சி, மாவா, போதை மாத்திரைகள் போன்ற மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11